NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
    அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரித்த அமெரிக்கா

    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை "சீனாவின் உள்ளார்ந்த பகுதி" என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) தாண்டிய பிராந்திய உரிமைகோரல்களுக்கான எந்தவொரு முயற்சியையும், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என அவர் மேலும் கூறினார்.

    நேற்று, புதன்கிழமை, தனது தினசரி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், "அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, மேலும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தாண்டிய சிவிலியன் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" எனக்கூறினார்.

    அருணாச்சல பிரதேசம்

    சீனாவின் அறிக்கைக்கு பின்னர் வெளியான அமெரிக்காவின் அறிக்கை

    சில நாட்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் ஜாங் சியாவோங், அருணாச்சல பிரதேசத்தை "சட்டவிரோதமாக இந்தியாவால் நிறுவப்பட்ட பகுதி" என்று குறிப்பிட்டு, அதை இந்தியாவின் பகுதியாக பெய்ஜிங் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்றும், இதனை உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்தார்.

    அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக 'ஜாங்னான்' என்று குறிப்பிடுகிறது.

    அவர் இப்படி தெரிவித்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது அமெரிக்க அதிகாரியின் அறிக்கை வந்துள்ளது.

    இதனிடையே, சீனாவின் கருத்திற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் கூற்றை அபத்தமானது என்றும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்று மீண்டும் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அருணாச்சல பிரதேசம்
    சீனா
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    சீனா

    சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்  ஒன்பிளஸ்
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா? ஜி ஜின்பிங்
    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்  அறிவியல்

    அமெரிக்கா

    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    தனது நீண்ட கால துணைவரை மணந்தார் ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன்  ஓபன்ஏஐ
    அமெரிக்காவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்  தூக்கம்

    இந்தியா

    அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி ஆட்டோமொபைல்
    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: தேர்தல்
    இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில்  வெளியுறவுத்துறை
    ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025