NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிரியாவிலிருந்து தப்பியோடிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்; அரண்மனையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரியாவிலிருந்து தப்பியோடிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்; அரண்மனையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
    ஆசாத் குடும்பத்தின் அரண்மனை கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது

    சிரியாவிலிருந்து தப்பியோடிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்; அரண்மனையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 09, 2024
    08:04 am

    செய்தி முன்னோட்டம்

    கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து தன்னை காப்பாற்றி தப்பிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    அதே நேரத்தில், ஆசாத் குடும்பத்தின் அரண்மனை கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    சிரியா அதிபராக 2000ம் ஆண்டு இருந்து பதவி வகித்து வருகிறார் பஷார் அல் ஆசாத்.

    அதற்கு முன்னர் 30 ஆண்டுகள் அவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத் சிரியாவின் ஆட்சியாளராக இருந்தார்.

    தந்தையின் மரணத்துக்குப் பின்னர் பதவியேற்ற ஆசாத், அவரது வழிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பாளர்களை திடக்கரமாக அடக்கினார்.

    எனினும் 2011ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் சிரியாவின் உள்நாட்டு போராக மாறின.

    அதில் அரசுக்கு எதிரான பல அமைப்புகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் சேர்ந்தன.

    பின்னணி

    கடந்த மாதம் ஓங்கிய கிளர்ச்சியாளர்கள் கை

    அப்போது, அல்-குவைதாவின் பகுதியான எச்.டி.எஸ். (ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம்) குழுவின் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீவிர தாக்குதல்கள் செய்யத் தொடங்கினர்.

    அலெப்போ நகரை கைப்பற்றி, ஹாம்ஸ் நகரையும் சூழ்ந்து வளைத்தனர். இதன் தொடர்ச்சியாக சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் சூழ்ந்து நகரத்தை கைப்பற்றினர்.

    இதனிடையே, அதிபர் ஆசாத் விமானம் மூலம் தப்பி வெளியேறினார்.

    NDTV வெளியிட தகவலின்படி, ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில், மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

    அதை அடுத்து, கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் டமாஸ்கஸ் அரண்மனையை கைப்பற்றினர்.

    தற்போது, அரண்மனையில் கிளர்ச்சியாளர்கள் உலா வரும் வீடியோக்கள் இணையத்தில் பரவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிரியா
    ரஷ்யா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சிரியா

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி

    ரஷ்யா

    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  இந்தியா
    'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா  பிரதமர் மோடி
    ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி  இந்தியா
    புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025