NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி 

    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2024
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஒரு சிறுவனின் விமானப் பயணத்திற்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, மாலத்தீவில் ஒரு 14 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான், என்று மாலத்தீவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ள்ன.

    மூளைக் கட்டி மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் பெற்றோர், காஃப் அலிஃப் வில்லிங்கிலியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து மாலத்தீவு தலைநகரான மாலேவுக்கு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றைக் கோரி இருந்தனர்.

    ஆனால், அவர்களுக்கு தேவையான அவசர உதவியை அரசாங்கம் உடனடியாக வழங்கவில்லை என்று அந்த சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிஜ்வ்க்கே 

    "அவசர நிகழ்வுகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் வைத்திருப்பதே தீர்வு"

    "பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே அவனை மாலேக்கு அழைத்துச் செல்ல நாங்கள் ஐலண்ட் ஏவியேஷனை அழைத்தோம், ஆனால் அவர்கள் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு தொலைபேசியில் பதிலளித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் வைத்திருப்பதே தீர்வு" என்று உயிரிழந்த சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

    அவசரமாக வெளியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குப் பிறகு தான் அந்த சிறுவன் மாலேக்கு அழைத்து செல்லப்பட்டான்.

    இதற்கிடையில், அவசரகால வெளியேற்ற கோரிக்கையைப் பெற்ற ஆசந்தா கம்பெனி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    "கோரிக்கையை பெற்ற உடனேயே வெளியேறுவதற்கான செயல்முறையைத் தொடங்கிவிட்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி விமானத்தை அனுப்ப முடியவில்லை." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலக செய்திகள்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  லட்சத்தீவு
    இந்தியாவில் இதுவரை 819 பேருக்கு JN.1 கொரோனா பாதிப்பு கொரோனா
    தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம்  ஹூண்டாய்

    உலகம்

    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை  ஜப்பான்
    வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி  ஜப்பான்
    புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் ஜப்பான்
    தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தி குத்து தென் கொரியா

    உலக செய்திகள்

    திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தார் டென்மார்க் ராணி ஐரோப்பா
    செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா ஏமன்
    7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை ஜப்பான்
    டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது? ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025