NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல்

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல்

    எழுதியவர் Srinath r
    Dec 08, 2023
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி, ஏவுகணைகள் ஏவப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    பாக்தாத் அருகிலுள்ள கடுமையாக பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலத்தில், இன்று காலையில் ஏவுகணைகள் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இன்று விடியற்காலையில் அரசு மற்றும் தூதராக கட்டிடங்களை ஏவுகணைகள் தாக்கியதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க மற்றும் ஈராக்கி ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக, பல செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

    ஏவுகணைகள் ஏவப்பட்டதை தொடர்ந்து, "டக் அண்ட் கவர்" என்று மக்களை அழைக்கும் அலாரம் சைரன்கள் இயக்கப்பட்டன.

    இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை, அல் ஜசீரா தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.

    2nd

    இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால், தாக்குதலுக்கு உள்ளாகும் அமெரிக்க படையல்

    இருப்பினும் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம், இதுகுறித்து எந்த தகவலையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை.

    இஸ்ரேல்- பாலஸ்தீன போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அமெரிக்க படைகள் மத்திய கிழக்கில் தொடர்ந்து தாக்கிலுக்கு உள்ளாகிவருகிறது.

    அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தகவலின் படி, அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதற்கு பின்னர்,

    ஈராக் மற்றும் சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் குறைந்தது 66 முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

    இதில் 60 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பதிலடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

     "டக் அண்ட் கவர்" அலாரம் ஒலிக்கும் காட்சி

    صوت الانفجارات التي استهدفت السفارة الأميركية في المنطقة الخضراء في العاصمة العراقية بغداد قبل قليل pic.twitter.com/2Y008GSjYU

    — ‏ألراصد سيّدْ عبدالزهره أَلذَبحْاوُيِ (@Althebhawy) December 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈராக்
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஈராக்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    அமெரிக்கா

    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை விசா
    வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார் முதலீட்டாளர்

    இஸ்ரேல்

    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் காசா
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு  ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025