NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் 
    குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட பிர்-ஹகீம் பகுதியில் முகாமிட்டுள்ள காவல்துறையினர்.

    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் 

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் ஈபில் கோபுரம் அருகே நடந்த கத்தி மற்றும் சுத்தியல் தாக்குதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்தனர்.

    உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9 மணி மணிக்கு முன்னதாக நடந்த தாக்குதலில், பிரான்ஸ் காவல்துறைக்கு பரிட்சயமான 26 வயது பிரான்ஸ் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர் அர்மண்ட் ஆர் என கூறும் அந்நாட்டு ஊடகங்கள், அவர் மீது திட்டமிட்ட கொலை மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய படுகொலை முயற்சி, ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

    ௨ந்ட கார்டு

    தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது?

    குவே டி கிரெனெல்லே பகுதியில், கொலை செய்யப்பட்டவர் தன் மனைவியுடன் இருக்கும் போது குத்தி கொலை செய்யப்பட்டார் எனவும்,

    வாடகை கார் ஓட்டுநர் குறுக்கிட்டதனால் அவர் மனைவி காப்பாற்றப்பட்டதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.

    பிறகு, செய்ன் ஆற்றின் குறுக்கே பாலத்தின் வழியாக சென்ற அர்மண்ட், மேலும் இதுவரை- ஒருவரின் கண்ணில் சுத்தியலால் தாக்கியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

    இதில் 60 வயதான பிரான்ஸ் நாட்டவரும், இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுல பயணியும் காயமடைந்தனர்.

    ௩ர்ட கார்டு

    தாக்குதலில் ஈடுபட்ட அர்மண்ட் குறித்து இதுவரை தெரிந்தவை?

    குற்றம் சாட்டப்பட்டவர் "அல்லாஹ் அக்பர்" என முழங்கியதாகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்காக காவல்துறையிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், அமைச்சர் டார்மானின் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் மனக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், டார்மானின் கூறினார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு, ஒரு தாக்குதலை திட்டமிட்டதற்காக இவர் நான்காண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அதிலிருந்து அவர், பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து வருகிறார்.

    நேற்று, அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதாக அவர் கருதியது குறித்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்ததாக, ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    ஜெர்மனி
    கொலை
    இங்கிலாந்து

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    ஜெர்மனி

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்

    கொலை

    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காவல்துறை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கைது
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு  சிவகங்கை

    இங்கிலாந்து

    இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம் உலகம்
    பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு பிரிட்டன்
    ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்யும் நடிகை எமி ஜாக்சன் திரைப்படம்
    இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா  மாநில அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025