NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி 

    'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 05, 2024
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.

    இந்நிலையில், சாதாரண உடையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட எந்தவொரு இந்திய இராணுவ அதிகாரிகளும் மே 10-ம் தேதிக்கு மேல் மாலத்தீவுக்குள் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இன்று தெரிவித்துள்ளார்.

    இந்திய இராணுவ வீரர்களை மார்ச் 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டன.

    அதனை தொடர்ந்து, மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களுள் ஒன்றில் பொறுப்பேற்க இந்திய சிவில் குழு ஒரு வாரத்திற்கு முன் மாலத்தீவை அடைந்தது.

    இராணுவ அதிகாரிகள் இருக்கக்கூடாது என்று கூறியவுடன் சிவில் குழுவை இந்தியா அனுப்பியது.

    மாலத்தீவு 

    "மே 10 ஆம் தேதி நம் நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது": மாலத்தீவு அதிபர்

    அது நடந்து ஒரு வாரத்திற்குள் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    "அவர்கள்[இந்திய இராணுவம்] வெளியேறவில்லை, அவர்கள் தங்கள் சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிவிட்டுத் திரும்பி வர நினைக்கிறார்கள். நம் இதயங்களில் சந்தேகங்களைத் தூண்டும், பொய்களைப் பரப்பும் இதுபோன்ற விஷயங்களில் நாம் ஈடுபடக்கூடாது," என்று அதிபர் முகமது முய்ஸு கூறியுள்ளார்.

    "மே 10 ஆம் தேதி நம் நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது. சீருடையிலும் இல்லை, சிவில் உடையிலும் இல்லை. இந்திய ராணுவம் எந்த வகை ஆடையிலும் இந்த நாட்டில் வசிக்காது. இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    உலகம்
    இந்தியா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் மோடி
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    உலகம்

    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் சீனா
    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  அமெரிக்கா
    மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்  மெக்சிகோ
    கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்

    இந்தியா

    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? அமெரிக்கா
    இந்தியாவில் அறிமுகமானது 2024 கவாஸாகி Z900 மோட்டார் பைக்  கவாஸாகி
    இந்தியாவில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ எக்ஸ்

    உலக செய்திகள்

    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு
    ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்  ஆப்கானிஸ்தான்
    சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு  அமெரிக்கா
    சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025