NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2024
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

    அந்த மாணவரின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர், ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்களது மகனின் சிறுநீரகத்தை விற்றுவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் முகமது என்ற 25 வயது இளைஞர், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்.

    மார்ச் 7ஆம் தேதி முதல் அப்துல் முகமது தங்களுடன் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா 

    கிளீவ்லேண்ட் போலீசில் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது 

    இந்நிலையில், கடந்த வாரம் அப்துலின் தந்தையான முகமது சலீமுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

    அந்த அழைப்பின் மூலம், கிளீவ்லேண்டில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களால் அவர்களது மகன் கடத்தப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

    மேலும், அப்துல் முகமதை விடுவிக்க வேண்டும் என்றால், $1200 டாலர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் அவர் அவர் மிரட்டி இருக்கிறார்.

    மேலும், பணம் தர மறுத்தால் மாணவரின் சிறுநீரகத்தை மாஃபியாவுக்கு விற்று விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அவரது பெற்றோர் இது குறித்து அமெரிக்காவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரது உறவினர்கள் கிளீவ்லேண்ட் போலீசில் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

    மேலும், அவரது குடும்பத்தினர் சிகாகோவில் உள்ள இந்திய கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம்  உலகம்
    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    தனது நீண்ட கால துணைவரை மணந்தார் ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன்  ஓபன்ஏஐ

    உலகம்

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  இந்தியா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு
    பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம் பாகிஸ்தான்
    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலக செய்திகள்

    உலக செய்திகள்

    பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம்  பிரான்ஸ்
    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்
    யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு  அமெரிக்கா
    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்  ரஷ்யா

    இந்தியா

    பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்  பாகிஸ்தான்
    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி நொய்டா
    அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி ஆட்டோமொபைல்
    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025