NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்

    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தா தனது தாய் நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார் என்று கைலாசா பிரதிநிதியான அவருடைய சிஷ்யை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    2010ம் ஆண்டு கார்நாடக அமைர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டினை பிறப்பித்தது.

    இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், குஜராத் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன.

    இந்தியா மாநிலங்களில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நித்யானந்தா வழக்குகளில் இருந்து தப்பி, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் ஐநா சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19வது மாநாட்டின் 73வது கூட்டம் அண்மையில் நடந்தது.

    இதில் மாவிஜயபிரியா நித்யானந்தா என்பவர் கைலாசா சார்பில் கலந்து கொண்டு பேசினார்.

    மாவிஜயபிரியா நித்யானந்தா

    கைலாசா நாட்டின் நிரந்தர தூதர் என்று தன்னை வர்ணித்துக்கொண்டார்

    அப்போது அவர் தன்னை கைலாசா நாட்டின் நிரந்தர தூதர் என்று வர்ணித்துக்கொண்டுள்ளார்.

    நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த கூட்டத்தில் பேசிய அவர் தனது தாய் நாட்டை உருவாக்கிய நித்யானந்தா அவரது தாய் நாட்டால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், இந்து மதத்தின் முதல் இறையாண்மை அரசு. கைலாசம் இந்து மதத்தின் 10,000 மரபுகளையும், விவசாய பழங்குடியினரையும் இணைத்து நித்யானந்தாவும் ஆதி சைவரும் இணைந்து புதிப்பித்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, பெரிய குருவான நித்யானந்தாவை அவரது சொந்த மண்ணில் இருந்து நாடு கடத்தினர்.

    கைலாசாவில் நித்யானந்தா மற்றும் 20 லட்ச இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்

    உலக செய்திகள்

    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம் விமானம்
    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO உலகம்
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025