NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்

    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    காஸாவின் ஷெஜய்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேலியப் படைகளால் தவறுதலாக மூன்று பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    சுட்டுக் கொல்லப்பட்ட அம்மூன்று பணயக்கைதிகளும், உதவிக்காக முறையிடும் SOS அவசர செய்தி குறிப்புகளை எழுதுவதற்கு எஞ்சிய உணவைப் பயன்படுத்தினர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), பிபிசி நிறுவனத்திடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

    அவர்களை தவறுதலாக சுட்டுகொன்றதையும், IDF அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட குறைந்தது 120 பணயக்கைதிகள், இன்னும் காசா பகுதியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    card 2

    'போர் விதிகளுக்கு' எதிராக 3 பேர் சுடப்பட்டனர் : IDF

    "போர் விதிகளுக்கு" இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட மூன்று பணயக்கைதிகளும், தங்கள் கைகளில் வெள்ளை துணி ஏந்தி, அதில் SOS செய்தி எழுதியிருந்தனர் என The Jerusalem Post தெரிவிக்கிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, உலக நாடுகளிடம் இருந்து, பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் சமாதான உடன்படிக்கை செய்ய இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.

    இறந்த பணயக்கைதிகளான யோதம் ஹைம் (28), சமர் தலால்கா (22), மற்றும் அலோன் ஷம்ரிஸ் (26) ஆகியோர் அக்டோபர் 7 தாக்குதல்களின் போது ஹமாஸால் கடத்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    card 3

    ஹீப்ரு மொழியில் உதவி கேட்ட பணயக்கைதிகள் 

    பணயக்கைதிகள் ஒரு கட்டிடத்தில் இருந்து சட்டையின்றி வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அதில் ஒருவர் ஒரு குச்சியில் ஒரு வெள்ளை துணியை வைத்திருந்தார்.

    அவர்கள் ஹீப்ரு மொழியிலும் உதவிக்காக கூக்குரலிட்டனர் என்றும், ஆனால் ஒரு இஸ்ரேலிய சிப்பாய் தான் அச்சுறுத்தப்படுவதாக தவறாக நினைத்து, அவர்களை "பயங்கரவாதிகள்" என கருதி சுட்டார் என ஒரு இஸ்ரேலிய இராணுவ அதிகாரி BBC க்கு கூறினார்.

    அதில், இரண்டு பணயக்கைதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும், மூன்றாமவர் படுகாயமடைந்து இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    IDF வெளியிட்ட புகைப்படங்கள் 

    The IDF publishes images showing the signs left behind by the three hostages who were mistakenly killed by troops in Gaza City's Shejaiya neighborhood on Friday, in a nearby building.

    According to the IDF, the signs reading "SOS" and "Help, 3 hostages" were written using… pic.twitter.com/6kmLFSCiL0

    — Emanuel (Mannie) Fabian (@manniefabian) December 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா
    ஹமாஸ்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இஸ்ரேல்

    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது பாலஸ்தீனம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல் இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்
    இஸ்ரேல் செல்லும் எலான் மஸ்க்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரங்களையும் பார்வையிடுகிறார்? எலான் மஸ்க்
    காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்

    காசா

    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு கனடா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  பாலஸ்தீனம்

    ஹமாஸ்

    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025