NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
    பிரேசில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்

    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023
    09:22 am

    செய்தி முன்னோட்டம்

    பிரேசில் நாட்டின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது.

    இடதுசாரி தலைவர் லூலா, பிரேசிலில் அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் போல்சனாரோ என்பவரை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

    இவருக்கான பதவியேற்பு விழா ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்றது.

    ஜெய்ர் போல்சனாரோ என்பவர் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஆவார்.

    அதிபர் லூலா அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க, போல்சனாரோ ஆதரவாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் இந்த ஆதரவாளர்கள், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர்.

    இதனால், பிரேசில் நாடே பெரும் பரபரப்பில் சிக்கியுள்ளது.

    மோடி

    பிரதமர் மோடி வருத்தம்

    பிரேசிலில் நடந்த கலவரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், அவர், "ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று அடிக்கோடிட்டு, பிரேசில் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்துளளார்.

    "பிரேசில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.

    பிரேசில் அதிகாரிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்" என்று பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    உலகம்

    குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்! குளிர்காலம்
    பணம் வாழ்வில் வசதியைத் தந்தாலும் நிறைவைத் தராது - பில் கேட்ஸ் பரபரப்பு உலக செய்திகள்
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025