NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
    உலகம்

    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்

    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023, 09:22 am 0 நிமிட வாசிப்பு
    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
    பிரேசில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்

    பிரேசில் நாட்டின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது. இடதுசாரி தலைவர் லூலா, பிரேசிலில் அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் போல்சனாரோ என்பவரை தோற்கடித்து வெற்றிபெற்றார். இவருக்கான பதவியேற்பு விழா ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்றது. ஜெய்ர் போல்சனாரோ என்பவர் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஆவார். அதிபர் லூலா அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க, போல்சனாரோ ஆதரவாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த ஆதரவாளர்கள், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால், பிரேசில் நாடே பெரும் பரபரப்பில் சிக்கியுள்ளது.

    பிரதமர் மோடி வருத்தம்

    பிரேசிலில் நடந்த கலவரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர், "ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று அடிக்கோடிட்டு, பிரேசில் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்துளளார். "பிரேசில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்" என்று பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    மோடி

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    உலகம்

    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023