NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்
    உலகம்

    கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்

    கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023, 03:30 pm 0 நிமிட வாசிப்பு
    கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்
    கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விரும்பாத சீன இளைஞர்கள்

    கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் இருந்து தான் பரவியதாக நம்பப்படுகிறது. 2019ஆம் ஆண்டு கடைசியில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று வரை சீனாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனாவை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று சீன அரசு " ஜீரோ கோவிட் பாலிசி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் விதிக்கப்பட்டது. இந்த லாக்டவுனில் மூன்று வருடங்களாக எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், சீனாவில் கொரோனாவும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதனால், கோபம் அடைந்த மக்கள், சீன அரசை எதிர்த்து கட்டுப்பாடுகளை நீக்க கோரி பெரும் போராட்டங்களை நடத்தினர். அதன்பின், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. ஆனால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.

    கொரோனா வேண்டும், தடுப்பூசி வேண்டாம்

    இதனால், சீனாவின் கொரோனா எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் வெளியே செல்ல வேண்டாம் என்று சீன அரசு எச்சரித்திருந்தாலும், அதை சீன மக்கள் புறக்கணித்து வருவதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சீன அரசு அறிமுகப்படுத்திய தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை இல்லாததால், பலர் தங்களுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக கொரோனா தொற்றை தாங்களே ஏற்று கொள்கின்றனர். நாட்டில் மருத்துவ சேவைகள் எதுவும் சரியாக இல்லாததால், இளைஞர்கள் அனைத்து சுகாதார எச்சரிக்கைகளையும் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டால், வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்

    சீனா

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023