NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா
    உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் பயணமாக புது டெல்லி வருகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    "இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனா கடன் வழங்கி வருகிறது. இவை வலுக்கட்டாயமான அந்நியச் செலாவணிக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால் அது எங்களுக்கு கவலை அளிக்கிறது." என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி செயலாளர் டொனால்ட் லு கூறியுள்ளார்.

    வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த கருத்தை டொனால்ட் லு செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.

    உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் பயணமாக புது டெல்லி வருகிறார்கள்.

    அமெரிக்கா

    சீன பிரச்சனையை பற்றி விவாதித்த இந்தியா மாற்று அமெரிக்கா

    "நாங்கள் இந்தியா மற்றும் அந்த பகுதியில் உள்ள நாடுகளிடம் பேசி வருகிறோம். சீனா உட்பட யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தங்களது சொந்த முடிவை எடுக்க அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுகிறோம்." என்று டொனால்ட் லு தெரிவித்திருக்கிறார்.

    சமீபத்தில், சீன மேம்பாட்டு வங்கியின் வாரியம்(சிடிபி) பாகிஸ்தானுக்கு $700 மில்லியன் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார் அறிவித்தார்.

    ஒரு கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் லூ, சீனாவின் பிரச்சினையை பற்றி இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.

    "சீனாவின் கண்காணிப்பு பலூன் தொடர்பான சமீபத்திய பிரச்சனைக்கு முன்பு நாங்கள் இது பற்றி தீவிரமாக விவாதித்துள்ளோம். எனவே, அந்த உரையாடல்கள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    அமெரிக்கா
    சீனா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் டெல்லி

    உலகம்

    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு நெட்ஃபிலிக்ஸ்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா நேபாளம்
    மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்த ஸ்பெயின் உலக செய்திகள்
    இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள் துருக்கி

    அமெரிக்கா

    உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம் உலகம்
    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது உலகம்
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் உலக செய்திகள்
    3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம் இந்தியா

    சீனா

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம் கொரோனா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025