NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2024
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்காளதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது.

    ஆனால், முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளதால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது முறையாக பிரதமர் ஆவார் என்றும், ஐந்தாவது முறையாக வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காளதேசத்தில் உள்ள 299 தொகுதிகளில் 2,000 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கிட்டத்தட்ட 120 மில்லியன் வாக்காளர்கள் நாட்டின் விதியை நிர்ணயிக்க உள்ளனர்.

    நாடு முழுவதும் தேர்தலுக்கு முன்னதாக வன்முறை சம்பவங்கள் பல பதிவாகின. பயணிகள் ரயில் மற்றும் பல நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காளதேச நாட்டில் மொத்தம் 300 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன.

    டௌஎல்க்

    இந்தியாவுக்கும் ஏன் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது?

    299 இடங்களுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு முக்கிய கூட்டாளி ஆவார்.

    எனவே, வங்காளதேசத்தில் நடுக்கும் தேர்தல் வாக்கெடுப்பின் முடிவுகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும், ஆரம்ப முடிவுகள் திங்கட்கிழமை அதிகாலை வெளிவரும்.

    தற்காலிக அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆளும் அரசாங்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி(BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    தேர்தல்

    சமீபத்திய

    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    தேர்தல்

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ராஜஸ்தான்
    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர் தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025