NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 21, 2024
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.

    இந்த இடஒதுக்கீட்டால் தான் கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் அமைதியின்மை நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பங்களாதேஷில் மாணவர்கள் தலைமையிலாக கடந்த சில நாட்களாக நடந்த போராட்டங்களில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம்ரத்து செய்துள்ளது.

    கடந்த மாதம், உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இந்த எதிர்ப்பை வழங்கியுள்ளது.

    "உயர் நீதிமன்ற தீர்ப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது." என்று அட்டர்னி ஜெனரல் ஏஎம் அமீன் உதின் கூறியுள்ளார்.

     பங்களாதேஷ் 

     பங்களாதேஷில் ஏன் பெரும் போராட்டம் வெடித்தது?

    சிவில் சர்வீஸ் வேலைகளில் 5 சதவீத இடங்கள் சுதந்திரப் போர் வீரர்களின் குழந்தைகளுக்கும், 2 சதவீத இடங்கள் மற்ற பிரிவினருக்கும் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2018 இல் இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது.

    ஆனால் ஒரு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அதை மீண்டும் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது.

    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை தொடங்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    உலகம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    உலகம்

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் குவைத்
    பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்  பாலஸ்தீனம்
    G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார் இந்தியா
    ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார்  இளவரசி கேட் மிடில்டன் யுகே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025