NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்
    ஆஸ்திரேலியா ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உண்டாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது

    வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.

    இது ஆபீஸ் நேரத்தை தாண்டி, தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை ஊழியர்கள் புறக்கணிக்க அனுமதிக்கும்.

    இந்த சட்டம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தொழில்துறை உறவுகள் சட்டத்த்தின் மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாக கருதப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஆஸ்திரேலியாவும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உண்டாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.

    இந்த சட்டத்தின் மூலம், வேலை நேரம் தாண்டி, தொடர்பு கொள்ளநேரும் போது, ஊழியர்கள் முதலில் தங்கள் முதலாளியிடம் பேசி சிக்கலை தீர்க்கலாம். தொடரும் பட்சத்தில், அவர்கள் அதை ஃபேர் ஒர்க் கமிஷனில் முறையிடலாம். இணங்காத முதலாளிகளுக்கு $18,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

    #WowNews | ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ள அசத்தல் சட்டம்! #SunNews | #Australia | #RightToIgnore pic.twitter.com/RsVCGjBGhF

    — Sun News (@sunnewstamil) February 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    சட்டம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    ஆஸ்திரேலியா

    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    INDvsAUS: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்
    INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்
    INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா ஒருநாள் கிரிக்கெட்

    சட்டம்

    சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் கிரிமினல் சட்டங்கள்
    புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு குற்றவியல் நிகழ்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025