NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
    கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது

    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ

    எழுதியவர் Sindhuja SM
    Oct 10, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜோர்டான் மன்னருடன் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போதும், ​​பிரதமர் ட்ரூடோ இந்தியாவுடனான பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் சூழ்நிலைக்கு தீர்வு காண கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹுசைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த பிரச்சனை குறித்து விவாதித்திருக்கிறார்.

    தபவ்க்ஜ்க

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கனடா கண்டனம் 

    சட்டத்தின் ஆட்சி மற்றும் இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கைக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியா குறித்தும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு தலைவர்களுடன் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த விவாதத்தின் போது, இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் பெரிய அளவிலான தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரித்துள்ளார்.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் நடந்த அட்டூழியங்களை தனது அரசாங்கம் கவனித்து வருவதாகவும், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்க, கனடா தனது சர்வதேச பங்காளிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  இந்தியா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
    1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்  இந்தியா

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 6 தங்கம் வெள்ளி விலை
    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்
    ஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி விஜய் சேதுபதி

    உலகம்

    'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர் கனடா
    மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் கனடா
    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை இலங்கை
    பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தும் டிஸ்னி ஓடிடி

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  திருமணங்கள்
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025