NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம் 
    இந்த சம்பவம் நடந்ததும் 40 மீட்பார்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டனர்

    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 28, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கஜகஸ்தானில் உள்ள உலகளாவிய எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர்.

    "கோஸ்டியென்கோ சுரங்கத்தில் மாலை 4 மணி நிலவரப்படி(1000 GMT) 32 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 14 சுரங்கத் தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்கிறது." என்று அந்நாட்டின் அவசரகால சூழ்நிலை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கஜகஸ்தானில் உள்ள ஆர்சிலர் மிட்டல் தளத்தில் இந்த வருடம் நடக்கும் இரண்டாவது கொடிய விபத்து இதுவாகும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் உள்ள சுரங்கத்தில் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் இன்னொரு விபத்தில் கொல்லப்பட்டனர்.

    சன்ஜவ்ச,

    பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த ஆர்செலர் மிட்டல்

    "ஆர்சிலர் மிட்டல் உடனான முதலீட்டு ஒத்துழைப்பை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று இந்த தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கசாக் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தெரிவித்தார்.

    பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஆர்செலர் மிட்டல் மதிக்கத் தவறியதாக ஏற்கனவே பல குற்றசாட்டுகள் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோஸ்டென்கோ சுரங்கத்தில் குறைந்தது 21 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது நிலத்தடியில் இருந்த 200 க்கும் மேற்பட்டவர்களில் 23 பேரைத் தேடும் பணி தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நடந்ததும் 40 மீட்பார்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விபத்து
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    உலகம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்
    இயற்கையே அமைத்துக் கொடுத்த 'டிசெப்ஷன் (எரிமலை) தீவை'ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பூமி
    உயரும் தங்க விலை.. தற்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா? கூடாதா? தங்கம் வெள்ளி விலை
    ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்; ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக்

    உலக செய்திகள்

    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025