NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு 

    சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்க நீதித்துறையின் கூற்றுப்படி, வர்கள் சுமார் 1 பில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி) மோசடி செய்த்திருக்கின்றனர்.

    38 வயதான ரிஷி ஷா மற்றும் 38 வயதான ஷ்ரதா அகர்வால் ஆகியோர் தான் குற்றச்சாட்டப்பட்ட இந்தியர்கள் ஆவர். 35 வயதான பிராட் பர்டி மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்கா 

    ரிஷி ஷாவுக்கு 7.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை 

    ஜூன் 26 அன்று ரிஷிக்கு ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஷ்ரதாவுக்கு ஜூன் 30 அன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பிராட் பர்டிக்கு ஜூன் 30 அன்று இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவர்களின் அலுவலகங்களில் தொலைக்காட்சித் திரைகள் நிறுவி, வாடிக்கையாளர்களுக்கு அந்த சாதனங்களின் வழியாக விளம்பர இடத்தை ரிஷி ஷாவின் நிறுவனம் விற்றது.

    அதன் மூலம், ஷா, அகர்வால் மற்றும் பர்டி ஆகியோர் அவர்களது நிறுவனத்திற்கு சொந்தமில்லாத விளம்பர சரக்குகளை விற்றிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    இந்தியா

    கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய்  மின்சார வாகனம்
    பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்  பீகார்
    ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் கர்நாடகா
    பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில் இந்திய ரயில்வே

    அமெரிக்கா

    சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது விண்வெளி
    ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது டொனால்ட் டிரம்ப்
    லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா தேர்தல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  இஸ்ரேல்

    உலகம்

    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி உலக செய்திகள்
    பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி  பப்புவா நியூ கினியா
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்  அமெரிக்கா

    உலக செய்திகள்

    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா
    காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah'' காசா
    150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025