NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
    மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்து(படம்: India Today)

    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்தால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

    உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது.

    இது குறித்து உஸ்பெகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்னும் மருந்தை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, புழக்கத்தில் இருந்த Doc-1 Max மருந்தை அரசு முடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த குற்றசாட்டை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப் விசாரித்து வருகிறது.

    29 Dec 2022

    காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவம்:

    இதே போன்ற சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா என்னும் நாட்டிலும் நடந்தது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக அப்போது காம்பியா அரசு குற்றம்சாட்டியது.

    மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனம், கெட்டுப்போன 4 இருமல் மருந்துகளை காம்பியாவிற்கு அனுப்பி இருப்பதாக கூறப்பட்டது.

    இதையடுத்து, இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய விசாரணையில், மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் கெட்டுப்போன மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது.

    இது போன்ற மாசுபட்ட இந்திய மருந்துகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், அதேபோன்ற ஒரு நிகழ்வு உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா
    பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம் விமானப்படை

    இந்தியா

    கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள் தமிழ்நாடு
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா-சீனா மோதல்
    பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra புதுப்பிப்பு

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் மன ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு

    உடல் நலம்

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? தொற்று
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்
    வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025