NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 30, 2023
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசியக் கோப்பை 2023ல் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதிக்காவிட்டால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் மீண்டும் மிரட்டியுள்ளது.

    இந்திய அணி பாதுகாப்பு அச்சுறுத்தல், அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது.

    இந்நிலையில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடந்தால், இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்தது.

    இதையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாடுகளில் நடுநிலை மைதானங்களில் விளையாட திட்டமிடபப்ட்டு வருகிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப மறுப்பு

    பிசிசிஐ செய்து வரும் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேலும் கடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாமல் நடுநிலை மைதானங்களில் போட்டி நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா வந்து விளையாடாமல், இலங்கை அல்லது வங்கதேசம் நடுநிலை மைதானங்களில் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளை வைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளது.

    ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படாத நிலையில், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் லாபி செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

    விரைவில் இந்த விவகாரம் ஐசிசியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    கிரிக்கெட்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    பிசிசிஐ

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்! டி20 கிரிக்கெட்
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : ஐடென் மார்க்ரம் தலைமையில் அதிரடி காட்டுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் ஹென்றி ஷிப்லி அசத்தல் ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025