NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு
    கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது

    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 11, 2024
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    HT பங்களா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த திருட்டு குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி கங்குலி தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த புகாரின்படி, அந்த செல்ஃபோனில், 2 5ஜி சிம் கார்டுகளும் இருந்ததெனவும், அதன் மதிப்பு ரூ. 1.6 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், கங்குலி தனது தொலைபேசியில் உள்ள தனது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததாக இந்தியா டுடேயின் அறிக்கை குறிப்பிடுகிறது.

    சௌரவ் கங்குலி

    சவுரவ் கங்குலியின் புகார் 

    "எனது தொலைபேசி வீட்டில் இருந்து திருடப்பட்டதாக நான் நினைக்கிறேன். நான் கடைசியாக ஜனவரி 19 காலை 11:30 மணியளவில் தொலைபேசியைப் பார்த்தேன்".

    "நான் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது தொலைபேசி தொலைந்து போனது குறித்து ஆழ்ந்த கவலை. தொலைபேசியில் பல தொடர்பு எண்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மற்றும் கணக்குகளுக்கான அணுகல் இருப்பதால், தொலைபேசியைக் கண்டறிய அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கங்குலி காவல்துறையிடம் தாக்கல் செய்த புகாரின் போது கூறியதாக HT பங்களா தெரிவித்துள்ளது.

    முன்னாள் கிரிக்கெட் வீரரின் இல்லத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வந்ததால் அங்கே வெளியாட்கள் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சவுரவ் கங்குலி
    பிசிசிஐ
    கொள்ளை
    கொல்கத்தா

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சவுரவ் கங்குலி

    முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! அரசு உத்தரவு! பிசிசிஐ
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை! டெல்லி கேப்பிடல்ஸ்
    விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி விராட் கோலி
    மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று டெஸ்ட் கிரிக்கெட்

    பிசிசிஐ

    ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி விராட் கோலி
    இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி விராட் கோலி
    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம் கிரிக்கெட்
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர் ஆசிய கோப்பை

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025