NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா
    அடுத்த செய்திக் கட்டுரை
    8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா
    8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா

    8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 15, 2023
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி 2023 ஷாங்காய் மாஸ்டர்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 என கைப்பற்றியது.

    எனினும், அடுத்தடுத்த செட்களை 2-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவியது.

    இது இந்த ஆண்டு போபண்ணாவின் மூன்றாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இருவரும் இந்த சீசனின் ஏடிபி பைனலில் விளையாட உள்ளார்கள்.

    Rohan Bopanna qualifes ATP Final after 2015 for 1st time

    2015க்கு பிறகு முதல் முறையாக ஏடிபி இறுதிப்போட்டியில் போபண்ணா

    மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆண்டு போபண்ணாவின் மூன்றாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டி இதுவாகும்.

    முன்னதாக, இந்தியன் வெல்ஸ் மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய ஜோடி மகுடம் வென்றது. இந்த வெற்றியின் மூலம், 43 வயதான போபண்ணா டென்னிஸ் வரலாற்றில் மிகவும் வயதான ஏடிபி மாஸ்டர்ஸ் சாம்பியன் ஆனார்.

    இதையடுத்து ஏடிபி மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு போபண்ணா-எட்பென் ஜோடி முன்னேறியது.

    இந்நிலையில், ஷாங்காய் மாஸ்டர்ஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், போபண்ணா-எப்டன் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஏடிபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம், ஏடிபி பைனல்ஸில் போபண்ணா நான்காவது முறையாக பங்கேற்க உள்ளார் மற்றும் 2015க்குப் பிறகு முதல்முறையாக விளையாடுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹன் போபண்ணா
    டென்னிஸ்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ரோஹன் போபண்ணா

    மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி இந்தியா
    விம்பிள்டன் 2023 : அரையிறுதியில் ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி விம்பிள்டன்
    யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி யுஎஸ் ஓபன்
    யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை யுஎஸ் ஓபன்

    டென்னிஸ்

    தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்
    விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு விம்பிள்டன்
    விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ் விம்பிள்டன்
    விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025