NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்!
    மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்

    மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு விதித்துள்ள நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் தனது மகளிர் அணியை தற்காலிகமாக கலைப்பதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவித்தது.

    இந்தியன் சூப்பர் லீக் பிளேஆப் சுற்றில் வெளியேறியதற்காக பிளாஸ்டர்ஸ் அணிக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கேரளா பிளாஸ்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் மகளிர் அணியின் தற்காலிக இடைநிறுத்தத்தை நாங்கள் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்.

    கால்பந்து கூட்டமைப்பால் எங்கள் கிளப் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட நிதித் தடைகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கூட்டமைப்பின் அதிகாரம் மற்றும் முடிவுகளை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், எங்கள் கிளப்பின் பல்வேறு செயல்பாடுகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தில் எங்களின் ஏமாற்றத்தை மறுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Club Statement. #KBFC #KeralaBlasters

    — Kerala Blasters FC (@KeralaBlasters) June 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கால்பந்து

    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை விளையாட்டு
    ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு விளையாட்டு
    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி விளையாட்டு
    தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம் விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025