
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) நடைபெறும் 30வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எல்எஸ்ஜி: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி.
சிஎஸ்கே: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) April 14, 2025
CSK skipper MS Dhoni has won the toss and elected to bowl against LSG! 💛 👊#LSGvCSK #IPL2025 #RishabhPant #MSDhoni #Sportskeeda pic.twitter.com/8UfB6NGagr