NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!
    நிதி நெருக்கடி குறித்து மனம் திறந்து பேசிய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்

    வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஏடிபி சுற்றுப்பயணத்தை தொடர ரூ.1 கொடிக்கான பட்ஜெட்டை தயார் செய்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார்.

    அவர் ஜெர்மனியில் உள்ள நான்செல் டென்னிஸ் அகாடமியில் சில ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

    ஆனால் நிதிப் பற்றாக்குறையால் 2023 சீசனின் முதல் மூன்று மாதங்களில் அவருக்குப் பிடித்த இடத்தில் பயிற்சி பெற முடியவில்லை.

    நிதிநெருக்கடியின்போது அவரது நண்பர்கள் சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் கிறிஸ்டோபர் மார்கிஸ் ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர் ஜெர்மனியில் தங்குவதற்கு உதவியுள்ளார்கள்.

    Sumit Nagal faces financial instability

    நிதி நெருக்கடி குறித்து மனம் திறந்து பேசிய சுமித் நாகல்

    நிதி நெருக்கடி என்பது அநேகமாக ஒவ்வொரு இந்திய டென்னிஸ் வீரரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது.

    ஆனால் நாட்டின் நம்பர் ஒன் ஒற்றையர் வீரரான சுமித் நாகல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் போதுமான பணத்தைச் சேமிக்கவில்லை என்பது இந்திய டென்னிஸ் கட்டமைப்பில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகிறது.

    அவருக்கு ஐஓசிஎல் மூலம் மாதாந்திர சம்பளம் மற்றும் மகா டென்னிஸ் அறக்கட்டளை நிதியுதவி கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை என நாகல் தெரிவித்துள்ளார்.

    தான் போட்டிகளில் பெறும் பரிசுத்தொகை முழுவதையும் பயிற்சிக்காகவே மீண்டும் செலவிடுவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், அரசு டென்னிஸ் வீரர்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டென்னிஸ்
    இந்தியா

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    டென்னிஸ்

    ஃபிரஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட் ஃபிரஞ்சு ஓபன்
    ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக் ஃபிரஞ்சு ஓபன்
    23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் வரலாற்று சாதனை நோவக் ஜோகோவிச்
    ஏடிபி சேலஞ்சர் டூர் புல் கோர்ட்டில் பட்டம் வென்ற வயதான வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டி முர்ரே விளையாட்டு

    இந்தியா

    4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன? ஜம்மு காஷ்மீர்
    நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்  கேரளா
    செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்  மத்திய அரசு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025