NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி
    அடுத்த செய்திக் கட்டுரை
    போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி
    ஓவர்களுக்கு இடையே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவிப்பு

    போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 22, 2023
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பந்துவீசும்போது தாமதப்படுத்தினால் அபராதம் விதிக்கும் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதன்படி ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசும் அணிக்கு ஓவர்களுக்கு இடையில் 60 வினாடிகள் வழங்கப்படும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இன்னிங்ஸில் மூன்று முறை தாமதம் ஏற்பட்டால் அபராதமாக, பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் இலவசமாக வழங்கப்படும்.

    புதிய அபராத முறை வரும் டிசம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு அதன் பின்னர் முழுமையாக பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அகமதாபாத்தில் நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ICC New rule to fine team for slow over rate

    பிட்ச் மற்றும் அவுட்டிங் கண்காணிப்பு ஒழுங்குமுறை மாற்றங்கள்

    பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் கண்காணிப்பு ஒழுங்குமுறையில் மாற்றங்களுக்கும் ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

    இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆடுகளத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை எளிமையாக்குதல் மற்றும் ஒரு மைதானத்தின் ஐந்தாண்டு கால சர்வதேச அந்தஸ்தின்போது ஐந்து குறைபாடு புள்ளிகளை பெற்றால் தரமிறக்கப்படுவதற்கு பதிலா, அதை ஆறு புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.

    இவை தவிர பெண் நடுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி ஒரு முற்போக்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

    அதன்படி, ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ஐசிசி நடுவர்களுக்கும் இனி போட்டி நாள் ஊதியம் சமமான அளவில் இருக்கும். இது ஜனவரி 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஐசிசி
    மகளிர் கிரிக்கெட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கிரிக்கெட்

    AUSvsSA Semifinal : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    India in ODI World Cup Finals: ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா! ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    INDvsNZ : இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமியை பாராட்டிய பிரதமர் மோடி நரேந்திர மோடி
    AUSvsSA Semifinal Weather Report : மழை பெய்ய அதிக வாய்ப்பு; திட்டமிட்டபடி போட்டி நடக்குமா? ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ் முகமது ஷமி

    ஐசிசி

    கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர் உலக கோப்பை
    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி; காரணம் இதுதான் டி20 கிரிக்கெட்
    ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸ் தேர்வு ஐசிசி விருதுகள்
    'தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்'; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்த ஐசிசி இந்திய கிரிக்கெட் அணி

    மகளிர் கிரிக்கெட்

    மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திரை ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ பிசிசிஐ
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ! பிசிசிஐ
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் கிரிக்கெட்
    ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு! ஐசிசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025