NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் மாற்றம் செய்ய திட்டம்; சீனியர் வீரர்களுக்கான கிரேடுகளை குறைக்க முடிவு என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் மாற்றம் செய்ய திட்டம்; சீனியர் வீரர்களுக்கான கிரேடுகளை குறைக்க முடிவு என தகவல்
    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் சீனியர் வீரர்களுக்கு மாற்றம் செய்ய திட்டம் என தகவல்

    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் மாற்றம் செய்ய திட்டம்; சீனியர் வீரர்களுக்கான கிரேடுகளை குறைக்க முடிவு என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 27, 2025
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டிற்கான அதன் மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்னும் அறிவிக்கவில்லை.

    மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களுக்கு இந்த முறை மத்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பான டைனிக் ஜாக்ரனின் அறிக்கையின்படி, மார்ச் 29 அன்று குவஹாத்தியில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தின் போது ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடருக்கான அணியைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்படும் அதே வேளையில், மத்திய ஒப்பந்தங்கள் பற்றிய விவாதங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

    ஏ+ கிரேடு

    ஏ+ கிரேடு ஒப்பந்தத்தில் இருந்து மூத்த வீரர்களை விடுவிக்க திட்டம்

    தற்போதைய நிலைப்படி விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் கிரேடு ஏ+ ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மூன்று வடிவங்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மட்டுமே உயர்மட்ட ஒப்பந்தங்களை வழங்க பிசிசிஐ விரும்புவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மூவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், கிரேடு ஏ+ அந்தஸ்துக்கான அவர்களின் தகுதி நிச்சயமற்றதாக மாறியுள்ளது.

    தற்போது, ​​உறுதிப்படுத்தப்பட்ட ஒரே ஏ+ கிரேடு கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே உள்ளார். அவரது ஒப்பந்த நிலை பாதிக்கப்படாமல் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    இந்திய கிரிக்கெட் அணி
    ரோஹித் ஷர்மா
    விராட் கோலி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிசிசிஐ

    2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம் ஜெய் ஷா
    பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ முகமது ஷமி
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன? ஐசிசி

    இந்திய கிரிக்கெட் அணி

    பிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல் விராட் கோலி
    சாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் சாம்பியன்ஸ் டிராபி
    CT 2025: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்திய அணி முதலில் பந்துவீச்சு சாம்பியன்ஸ் டிராபி
    CT 2025: ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்தின் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா ஒருநாள் கிரிக்கெட்

    ரோஹித் ஷர்மா

    பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர்
    இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்; தேவ்தத் படிக்கல் அணியில் சேர்ப்பு? இந்திய கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு பார்டர் கவாஸ்கர் டிராபி

    விராட் கோலி

    விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி எம்எஸ் தோனி
    எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின் எம்எஸ் தோனி
    சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்த ரோஹித் ஷர்மா; யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலியும் முன்னேற்றம் டெஸ்ட் தரவரிசை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025