NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியீடு; ரிஷப் பண்ட் ஏ கிரேடுக்கு பதவி உயர்வு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியீடு; ரிஷப் பண்ட் ஏ கிரேடுக்கு பதவி உயர்வு
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியீடு

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியீடு; ரிஷப் பண்ட் ஏ கிரேடுக்கு பதவி உயர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 21, 2025
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அன்று, 2024-25 சுழற்சிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணிக்கான மத்திய ஒப்பந்தங்களை வெளியிட்டது.

    இது அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இந்த ஆண்டு மொத்தம் 34 வீரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய சுழற்சியில் 30 ஆக இருந்தது.

    கிரேடு ஏ+ பட்டியலில் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    மாற்றங்கள்

    பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்

    குறிப்பிடத்தக்க மாற்றங்களில், ரிஷப் பண்ட் அஸ்வினுக்குப் பதிலாக பி கிரேடில் இருந்து ஏ கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    நீண்ட காயம் காரணமாக ஓய்விலிருந்து ரிஷப் பண்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியதும், பல்வேறு வடிவங்களிலும் அவர் சிறப்பாக செயல்படுவது பதவி உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    இதற்கிடையில், கடந்த ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தங்களது நிலையான ஆட்டத்தின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

    பட்டியல் 

    வீரர்கள் மத்திய ஒப்பந்த பட்டியல்

    கிரேடு ஏ+: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

    கிரேடு ஏ: முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்.

    கிரேடு பி: ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல்.

    கிரேடு சி: ரிங்கு சிங், திலக் வர்மா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன், முகேஷ் குமார், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஷிவாம் துக்பிஷ்னோய்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    இந்திய கிரிக்கெட் அணி
    ரிஷப் பண்ட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு

    பிசிசிஐ

    SMAT 2024/25ல் பிரகாசித்த முகமது ஷமி, 200 T20 விக்கெட்டுகளை கடந்து சாதனை முகமது ஷமி
    கபில்தேவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் வினோத் காம்ப்ளி; மீண்டும் மறுவாழ்வுத் திட்டத்தில் இணைய முடிவு வினோத் காம்ப்ளி
    2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம் சாம்பியன்ஸ் டிராபி
    ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு ஜெய் ஷா

    இந்திய கிரிக்கெட் அணி

    CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு இந்தியா vs பாகிஸ்தான்
    CT 2025: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்
    CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி விராட் கோலி
    CT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் கிரிக்கெட் செய்திகள்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் எம்எஸ் தோனி
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஜிடி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஜிடி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிற்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் 2025
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாரும் எட்டாத சாதனை படைத்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025