NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!
    இந்திய வீரர்களை திட்டமிட்டு ஸ்லெட்ஜிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள்

    திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 25, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய வீரர்களை தாங்கள் எவ்வாறு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றுவோம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

    1990களில் பாகிஸ்தான் அணியில் விளையாடியுள்ள பாசித் அலி தனது யூடியூப் சேனலில், முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனுடன் நடத்திய நேரடி உரையாடலில், இது குறித்த பல ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

    பாசித் அலி, தங்கள் ட்ரெஸ்ஸிங் அறையில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் போன்ற வீரர்களை எப்படி ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை திருப்பலாம் என்று திட்டமிடுவோம் என அப்போது கூறினார்.

    அதே சமயம், இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீனிடம் ஸ்லெட்ஜிங் செய்துவிடக் கூடாது என்பதில் பாகிஸ்தானின் ஜாம்பவான்கள் கூட உறுதியாக இருந்ததாக கூறியுள்ளார்.

    அசாருதீன்

    சச்சின் குறித்து பேசிய முகமது அசாருதீன்

    இந்த உரையாடலின்போது பேசிய அசாருதீன், மிடில் ஆர்டர் பேட்டராக இருந்த சச்சின் எப்படி தொடக்க ஆட்டக்காரராக மாறினார் என்பது குறித்து விவரித்தார்.

    சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் 69 ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் தான் களமிறங்கினார்.

    ஆனால் அப்போது தனக்கான வாய்ப்புகள் முழுமையாக கிடைக்கவில்லை என அசாருதீனிடம் கூறி, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க கோரிக்கை வைத்ததாகவும், சச்சினின் திறமை குறித்து முழுமையாக அறிந்த அசாருதீன் உடனடியாக அதை ஏற்று செயல்படுத்தியதாவும் கூறியுள்ளார்.

    சச்சின் தவிர, அப்போது இளம் வீரர்களாக இருந்த கங்குலி மற்றும் டிராவிட் போன்றவர்களையும் அசாருதீன் தான் வளர்த்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    இந்திய அணி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை

    இந்திய அணி

    நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா! ஹாக்கி போட்டி
    ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி! சாதனை நாயகன் ஷுப்மன் கில்! கிரிக்கெட்
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! பெண்கள் கிரிக்கெட்
    முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்! ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025