NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?
    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ்

    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 14, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு பாஜக தலைவர்களின் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் உள்ள கிரே செக்மார்க்கை நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ செக்மார்க்கைப் போல, அரசியல் தலைவர்களுக்கு கிரே செக்மார்க் வழங்கப்படுகிறது.

    யோகி ஆதித்யநாத் உட்பட, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் மற்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரது கிரே செக்மார்க்கும், அவர்களது எக்ஸ் கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

    இவர்களது கணக்குகளைத் தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-ன் கோல்டன் செக்மார்க்கையும், அதன் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறது எக்ஸ்.

    ட்விட்டர்

    ஏன் இந்திய அரசியல் தலைவர்களின் செக்மார்க்கை நீக்கியிருக்கிறது எக்ஸ்? 

    நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், இந்திய குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    அதே போல, அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சாரத்தின் கீழ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் தேசிய கொடியினை ப்ரொஃபைல் படமாக மாற்றியிருக்கிறார்கள்.

    எக்ஸ் தளத்தின் விதிமுறைகளின் படி, வெரிஃபை செய்யப்பட்ட கணக்குகள் தங்களுடைய பெயர் மற்றும் ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றினால், அதுகுரித்து விரிவான ரிவ்யூ செய்த பிறகே மீண்டும் செக்மார்க்கை வழங்கும்.

    தற்போது அதன் பொருட்டே மேற்கூறிய தலைவர்களின் செக்மார்க்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றிய பின்பும் நரேந்திர மோடி, நிதின் கட்கரி உள்ளிட்டோரின் செக்மார்க்குகள் நீக்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    சமூக வலைத்தளம்
    இந்தியா
    பாஜக

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ட்விட்டர்

    ட்விட்டருக்குப் போட்டியாக உருவாகி வரும் சமூக வலைத்தளங்கள் இன்ஸ்டாகிராம்
    ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்
    இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு எலான் மஸ்க்
    ட்விட்டருக்கு மாற்றாக வெளியானது 'த்ரெட்ஸ்': நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்கள் இணைந்து சாதனை  மெட்டா

    சமூக வலைத்தளம்

    காதலர்களின் டேட்டிற்கு ஸ்பான்சர் செய்த சப்-வே நிறுவனம்; வைரலான ட்விட்டர் பதிவு  ட்விட்டர்
    ஸ்மார்ட் டிவிக்களுக்கான வீடியோ செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் ட்விட்டர் ட்விட்டர்
    புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் ட்விட்டர் ட்விட்டர்
    புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப், என்னென்ன வசதிகள்? வாட்ஸ்அப்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 8 தங்கம் வெள்ளி விலை
    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர தினம்
    மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை  மும்பை
    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்

    பாஜக

    ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எதிரொலி - 12ம் தேதி அமைதி போராட்டம்  ராகுல் காந்தி
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தெலுங்கானா
    ஆருத்ரா வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குநர்களுள் ஒருவர் கைது  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025