NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன? 
    47 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா

    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன? 

    எழுதியவர் Siranjeevi
    May 02, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகளவில் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.

    அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் அப்டேட்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதம் 45 லட்சம் கணக்குகளும், ஜனவரி மாதம் 29 லட்சம் கணக்குகளும் முடக்கியுள்ளனர்.

    தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 47,15,906 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த கணக்குகள் அனைத்தும் விதிகளை பின்பற்றாததால் முடக்கப்பட்டதாக, 4,720 பேரிடம் இருந்து புகார்கள் வந்ததாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN | 4.7 மில்லியன் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்#WhatsApp pic.twitter.com/L0P6Oan2g8

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    வாட்ஸ்அப்

    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது பயனர் பாதுகாப்பு
    இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே வாட்சப் கம்யூனிட்டி
    இப்போது நீங்கள் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல் வாட்சப்பை பயன்படுத்தலாம் புதுப்பிப்பு
    சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள் வாட்சப் கம்யூனிட்டி

    தொழில்நுட்பம்

    மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்! ஆப்பிள் தயாரிப்புகள்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்  செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 19-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!  சாட்ஜிபிடி
    அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி! ஆட்குறைப்பு

    இந்தியா

    ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது  பாரத் ஜோடோ யாத்ரா
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது டெல்லி
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025