NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
    இந்திய-அமெரிக்க தொழிலதிபர் முகமது முஸ்தபா சைதல்வி

    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 05, 2023
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

    இந்திய கல்வி முறையில் அனைத்து குழைந்தைகளுக்கு பொதுவாகவே கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு திறமை இருக்கும், அதனை கண்டறிந்து பட்டை தீட்டினால் பிற்காலத்தில் அந்தத் துறையில் அவர்கள் மிளிர்வார்கள் எனக் கூறுகிறார் சைதல்வி.

    இதனை தன்னுடைய மும்பையைச் சேர்ந்த நிறுவனமான ஜீன்ஸ்அன்டுயு (Genes and You) நிறுவனத்தின் மூலம் சத்தியப்படுத்த முனைவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    தனிப்பட்ட கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்கும் வகையிலான AI திட்டம் ஒன்றில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தற்போது பணியாற்றி வருகிறார் சைதல்வி.

    தொழில்நுட்பம்

    மரபணு மூலம் திறனைக் கண்டறிதல்: 

    ஒரு குழந்தையில் மரபணுவை சோதனை செய்வதன் மூலம் அந்தக் குழந்தையில் திறமையைக் கண்டறிந்து, பின்னர் அதற்கேற்ப 10-15 வருடத்திற்கான பயிற்சித் திட்டத்தினை வழங்க வேண்டும், இது தான் தன்னுடைய புதிய ஸ்டார்ட்அப்பின் திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார் சைதல்வி.

    இதற்கான மென்பொருளையே தற்போது அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இதன் மூலமாக சரியான திறமையை சரியான வழியில் வழிநடத்தி அதனை நாட்டின் முன்னேற்றப் பாதைக்காகப் பயன்படுத்த முடியும் என நம்புகிறார் முகமது முஸ்தபா சைதல்வி.

    AI குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயம் AI தொழில்நுட்பத்தினால் அதிகளவில் வேலையிழப்புகள் நிகழும், ஆனால் அதனால் நிறைய வாய்ப்புகளும் உருவாகும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஸ்டார்ட்அப்

    சமீபத்திய

    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்! வாட்ஸ்அப்
    ஏப்ரல் 28-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல! பணம் டிப்ஸ்
    மே 01-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    டேப்லட்டிற்காக புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்ஸ்அப்
    ஐபோன் 12 சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை அதிரடி குறைப்பு! பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி ஐபோன்
    மே 02-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!  செயற்கை நுண்ணறிவு

    ஸ்டார்ட்அப்

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? இந்தியா
    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்? ஸ்டார்ட்அப்
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025