NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்
    இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் (Emeritus.org)

    மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்

    எழுதியவர் Siranjeevi
    Feb 02, 2023
    08:39 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் நேற்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

    பட்ஜெட் அறிக்கையில் பல விதமான தாக்கல்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

    அதில், Make AI in India மற்றும் Make AI work for India திட்டத்தை செயல்படுத்த சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    எனவே, AI தொழில்நுட்பம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அதற்கான மையங்கள் தொடங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்த மையங்கள் நிறுவப்படும்.

    மேலும், முன்னணி கல்வி நிறுவனங்களில் சிறப்பு மையங்கள், AI இல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும்.,

    AI திட்டம்

    AI திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் அம்சங்கள் என்னென்ன்ன?

    நாட்டை எதிர்காலத்திற்கு தயார்படுத்தவும் உதவும்.

    இதுமட்டுமின்றி, அரசு பணிகள் மூலம் AI இன் பயன்பாட்டை மையம் ஏற்கனவே ஊக்குவித்து வருகிறது.

    தொடர்ந்து, இந்த மையம் விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்களில் நடைமுறை AI பயன்பாடுகளை ஆராய்ச்சி செய்து மேம்படுத்துவதே இந்த மையங்களின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும்.

    இத்திட்டங்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு 7931.05 கோடி ரூபாயும், உயிர் தொழில்நுட்பவியல் துறைக்கு 2683.86 கோடி ரூபாயும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை 5746.51 கோடி ரூபாயும் என மூன்று பிரிவுகளாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    AI, மற்றும் இயந்திர கற்றல் போன்ற புதுமையான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    பட்ஜெட் 2023
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தொழில்நுட்பம்

    இதுவரை இல்லாத நபர்களின் புகைப்படங்களை அப்படியே உருவாக்கிய AI தொழில்நுட்பம்
    சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே தொழில்நுட்பம்
    இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்! தொழில்நுட்பம்
    பணிநீக்கம் செய்யாத ஒரே நிறுவனமாக ஆப்பிள்: இதுதான் காரணமா? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஜனவரி 21க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; இன்ஸ்டாகிராம்
    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்; கூகுள்
    மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் வணிக செய்தி

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் ஸ்டாலின்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் திரௌபதி முர்மு
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் மத்திய அரசு
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை இந்தியா

    இந்தியா

    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் அமித்ஷா
    டிடிச் மற்றும் கேபிள் டிவி கட்டணம் 30% உயரும்! கவலையில் ஆபரேட்டர்கள் தொழில்நுட்பம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025