NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்தாதாரர்கள் குறைந்தால் என்ன? உலகளாவிய மொபைல்  டேட்டா டிராஃபிக்கில் ஜியோ தான் நம்பர் 1 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்தாதாரர்கள் குறைந்தால் என்ன? உலகளாவிய மொபைல்  டேட்டா டிராஃபிக்கில் ஜியோ தான் நம்பர் 1 
    உலகளாவிய மொபைல் டேட்டா டிராஃபிக்கில் ஜியோ முதலிடம்

    சந்தாதாரர்கள் குறைந்தால் என்ன? உலகளாவிய மொபைல்  டேட்டா டிராஃபிக்கில் ஜியோ தான் நம்பர் 1 

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    04:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    தொடர்ந்து மூன்றாவது காலாண்டில் மொபைல் டேட்டா டிராஃபிக்கில் அதன் முதல் இடத்தைப் பராமரித்து வருகிறது என்று சர்வதேச கன்சல்டன்சி டிஎஃபீஷியன்ட் தெரிவித்துள்ளது.

    ஜியோவின் மொபைல் டேட்டா டிராஃபிக் கடந்த ஆண்டின் இதேகாலத்துடன் ஒப்பிடும்போது 24% அதிகரித்துள்ளது.

    இது சீனா மொபைல் போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களில் சுமார் 2% மட்டுமே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த வளர்ச்சி இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் தலைமையை உறுதிப்படுத்துகிறது.

    இருப்பினும், ஜூலை மாதத்தில் மொபைல் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் ஜியோவின் சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    சந்தாதாரர்கள்

    சந்தாதாரர்கள் எண்ணிக்கை

    ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனமானது ஏறக்குறைய 11 மில்லியன் பயனர்களை இந்த காலத்தில் இழந்தது.

    அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 489.7 மில்லியனிலிருந்து ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 478.8 மில்லியனாகக் குறைந்தது.

    இந்த சரிவு இருந்தபோதிலும், ஜியோ, சீனாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய 5ஜி ஆபரேட்டராக வளர்ந்து வருகிறது. சேவையை அறிமுகப்படுத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 148 மில்லியன் 5ஜி பயனர்களை ஜியோ கொண்டுள்ளது.

    சராசரி ஜியோ பயனர் தற்போது மாதத்திற்கு 31 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறார். இது அதிக பயனர் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.

    டேட்டா பயன்பாட்டில் ஏற்பட்ட இந்த எழுச்சி, ஜியோவின் சராசரி வருவாயை உயர்த்தியுள்ளது. இது சமீபத்திய மாதங்களில் 18% அதிகரித்துள்ளது.

    பிஎஸ்என்எல்

    பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் விலை உயர்வை அறிமுகப்படுத்தியது.

    இதையடுத்து இரண்டு நிறுவனங்களில் இருந்தும் வாடிக்கையார்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறத் தொடங்கினர்.

    எனினும், இதில் ஜியோ நிறுவனமே அதிக வாடிக்கையாளர்களை இழந்தது. இந்நிலையில், இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோனோர் பிஎஸ்என்எல்லுக்கு மாறியதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் 5.5 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்த்துள்ளது.

    இதன் மூலம், இந்தியாவில் தனது இருப்பை பலப்படுத்தி வரும் பிஎஸ்என்எல்லும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் கால் பதிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    மொபைல்
    உலகம்
    தொலைத்தொடர்புத் துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜியோ

    5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்? வோடஃபோன்
    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! இந்தியா
    மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?  ஆப்பிள்
    இணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன் 5G

    மொபைல்

    மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு:  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்  வங்கிக் கணக்கு
    பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை திண்டுக்கல்
    சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்  சென்னை

    உலகம்

    திருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம் இங்கிலாந்து
    2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு நோபல் பரிசு
    அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் விளாடிமிர் புடின்
    வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்; பிரிட்டனில் வினோத சம்பவம் பிரிட்டன்

    தொலைத்தொடர்புத் துறை

    96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது இந்தியா
    சிம் மோசடியை தடுக்க TRAI இன் புதிய விதிகள் இன்று முதல் அமல் தொழில்நுட்பம்
    TRAI புதுப்பிப்பு: டிவி பார்வையாளர்களுக்கான கூடுதல் தேர்வு மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகம் தொழில்நுட்பம்
    வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..இனி உங்களுக்கு குறைவான ஸ்பேம் அழைப்புகளே வரும் மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025