NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?
    இந்த நிகழ்வின் போது, ​​ஆறு கிரகங்கள் ஒரு நேர்கோட்டில் வரவுள்ளது

    ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    விண்வெளி ஆராச்சியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக அண்ட நிகழுவுகள் நடைபெறவுள்ளது.

    இந்த வான விருந்துக்காக அவர்கள் காத்திருக்கும் நிலையில் வரும் ஜூன் 3 ஆம் தேதி, ஒரு அபூர்வ கிரக அணிவகுப்பு நடக்கவுள்ளது என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த நிகழ்வின் போது, ​​ஆறு கிரகங்கள் - புதன், செவ்வாய் , வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் - சூரியனைச் சுற்றி வரும்போது ஒரு நேர்கோட்டில் வரவுள்ளது.

    குறுகிய காலத்திற்கு தெரியும் இந்த அதிசய அணிவகுப்பை தொலைநோக்கிகள் அல்லது உயர்-சக்தி தொலைநோக்கிகள் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பார்க்கலாம்.

    starwalk.spaceஇன் அறிக்கைப்படி, இந்த கிரக அணிவகுப்பு ஜூன்-3 அன்று சூரிய உதயத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவலாகக் தெரியும்.

    விவரங்கள்

    கிரக அணிவகுப்பு உலகம் முழுவதும் தெரியும்

    உலகம் முழுவதிலும் தெரிந்தாலும், பிராந்தியத்தைப் பொறுத்து தெரிவுநிலை மாறுபடலாம்.

    உதாரணமாக, சாவ் பாலோவில் வசிப்பவர்கள் மே 27 அன்று 43 டிகிரி ஸ்கை செக்டரில் இந்த அண்ட நிகழ்வைக் காண முடியும். சிட்னியில், இது மே 28 அன்று 59 டிகிரி அளவில் வானத்தில் தென்படும்.

    அதே நேரத்தில் நியூயார்க்கர்கள் ஜூன் 3ஆம் தேதி இந்த காட்சியைக் காண எதிர்பார்க்கலாம்.

    ஜூன் 3 நிகழ்வைத் தவறவிட்டவர்களுக்கு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி மற்றொரு கிரங்கங்களின் அணிவகுப்பு வரிசையில் உள்ளது.

    புதன், வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றைக் கொண்ட இன்னும் சிறப்பான ஏழு-கோள் சீரமைப்பு பிப்ரவரி 28, 2025இல் அமைக்கப்படவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விண்வெளி

    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் அமெரிக்கா
    வியாழன் கோளின் நிலவான கானிமீடில் உயிர் வாழத் தேவையான மூலக்கூறுகளைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள் நாசா
    வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025