NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கை நுண்ணறிவு செயலியான, சாட் ஜிபிடி க்கு தடை விதித்துள்ளது நியூயார்க் நகர பள்ளிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயற்கை நுண்ணறிவு செயலியான, சாட் ஜிபிடி க்கு தடை விதித்துள்ளது நியூயார்க் நகர பள்ளிகள்
    சாட் ஜிபிடிக்கு தடை

    செயற்கை நுண்ணறிவு செயலியான, சாட் ஜிபிடி க்கு தடை விதித்துள்ளது நியூயார்க் நகர பள்ளிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 07, 2023
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    நியூ யார்க் நகரின் பொதுப் பள்ளிகள், செயற்கை நுண்ணறிவு செயலியான சாட் ஜிபிடி-க்கு தடை விதித்துள்ளது.

    மாணவர்களின் கற்றலில் உருவாகும் எதிர்மறையான தாக்கங்கள் மற்றும் செயலியின் உள்ளடக்கத்தின், பாதுகாப்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.

    NYC பொதுப்பள்ளிகள் சங்கத்தின் இந்த முடிவு, சாட்ஜிபிடியின் வளர்ச்சியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த AI கருவியால், கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவான, எளிதான பதில்களை வழங்க முடியும் என்றாலும், இது சிந்தினைத் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை உருவாக்காது.

    கல்வி மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற, இவை அவசியம் என்று நியூயார்க் பொதுப் பள்ளிகளின் செய்தித் தொடர்பாளர் ஜென்னா லைல் கூறினார்.

    மேலும் படிக்க

    சாட் ஜிபிடிக்கு தடை என்பது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்

    இருப்பினும், இப்போது விதித்திருப்பது ஒரு பெரிய தடை அல்ல. பள்ளிகளில் யூடியூப் போன்ற பொழுதுபோக்கு தளங்களைத் தடுக்க பயன்படுத்தும் அதே கட்டுப்பாடுகளைத் தான் செயல்படுத்தியுள்ளனர்.

    சக்திவாய்ந்த AI கருவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த சாட்ஜிபிடி, பல வியப்பூட்டும் திறமைகளை உட்கொண்டுள்ளது.

    சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, இந்த எதிர்மறை விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அதன் செயலியை மேலும் மேம்படுத்துவதாக கூறியுள்ளது.

    ChatGPT ஆல் உருவாக்கப்பட்ட உரையைக் கண்டறிய, மக்களுக்கு உதவும் வகையில் "தணிப்புகளை" உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    நிஜ உலக பயன்பாட்டிலிருந்து கற்றுக்கொள்வதற்கான, ஆராய்ச்சி முன்னோட்டமாக ChatGPT ஐ செய்துள்ளோம். இது திறமையான, பாதுகாப்பான AI அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் முக்கிய அங்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நிறுவனம் தெரிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025