NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இன்ஸ்டாகிராமில் மைனர் பயனர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்தவுள்ள Meta
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்ஸ்டாகிராமில் மைனர் பயனர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்தவுள்ள Meta
    குழந்தைகளின் கணக்குகளை "ப்ரோ-ஆக்டிவாக" தேட மெட்டா AI ஐப் பயன்படுத்தும்

    இன்ஸ்டாகிராமில் மைனர் பயனர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்தவுள்ள Meta

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 21, 2025
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனர்களின் வயதைக் கண்டறிந்து சரிபார்க்க புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

    ஆன்லைனில் சிறார்களின் பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் மற்றும் வயது வந்தோர் உள்ளடக்கத்தை சிறார் பயனர்கள் அணுகுவதால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் வயது வந்தோருக்கான அம்சங்களை அணுக, தங்கள் வயதை தவறாகக் குறிப்பிடும் குழந்தைகளின் கணக்குகளை "ப்ரோ-ஆக்டிவாக" தேட நிறுவனம் AI ஐப் பயன்படுத்தும்.

    பயனர் பகுப்பாய்வு

    AI கருவிகள் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்யும்

    மெட்டாவின் கூற்றுப்படி, அதன் புதிய AI, ஒரு பயனர் ஈடுபடும் இடுகைகளின் வகைகள், அவர்களின் சுயவிவரத்தில் உள்ள விவரங்கள் மற்றும் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது போன்றவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவரது வயதைக் கணக்கிட பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சமூக ஊடகங்கள் இளைஞர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து தொடர்ந்து எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மெட்டாவின் இந்த முயற்சி வந்துள்ளது.

    தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் தொடர்புகளிலிருந்து சிறார்களைப் பாதுகாக்க போதுமான அளவு செயல்படாததற்காக இந்த தளம் சமீபகாலமாக விமர்சனங்களை எதிர்கொண்டது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    பயனர் பாதுகாப்பிற்கான கூடுதல் நடவடிக்கைகள்

    ஒரு பயனர் தனது வயது குறித்து பொய் சொல்வது கண்டறியப்பட்டால், இன்ஸ்டாகிராம் அவர்களின் சுயவிவரத்தை கடுமையான தனியுரிமை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளுடன் கூடிய டீன் ஏஜ் கணக்காக மாற்றும்.

    இந்தக் கணக்குகள் இயல்பாகவே தனிப்பட்டவை, தெரிந்த தொடர்புகளுக்கு நேரடிச் செய்திகளைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும் முக்கியமான உள்ளடக்கத்திற்கு வெளிப்படுவதைக் கட்டுப்படுத்துகின்றன.

    டீனேஜர்கள் 60 நிமிட பயன்பாட்டிற்குப் பிறகு விழிப்பூட்டல்களைப் பெறுகிறார்கள் மற்றும் அவர்களின் கணக்கு இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை "ஸ்லீப் மோட்"-இற்கு சென்றுவிடும், இது அறிவிப்புகளை முடக்கி, மெஸேஜ்களுக்கு ஆட்டோ- ரிப்ளைகளை அனுப்புகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஸ்டாகிராம்
    மெட்டா
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இன்ஸ்டாகிராம்

    இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கான AI சாட்போட்டை உருவாக்க உதவுகிறது செயற்கை நுண்ணறிவு
    அன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்? சமந்தா
    விக்ரம் 2 விற்கு தயாராகிறாரா கமல்ஹாசன்? வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார்? கமல்ஹாசன்
    இன்ஸ்டாகிராமை டீனேஜர்களிடம் கொண்டு சேர்க்க கூகுள்-மெட்டா நிறுவனங்கள் கூட்டு கூகுள்

    மெட்டா

    வாட்ஸ்அப்பில் தானாகவே சாட் ஹிஸ்டரியை மறைய வைக்கும் இந்த அம்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் வாட்ஸ்அப்
    இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ஏஐ போட் சுயவிவரங்களை நீக்கும் மெட்டா; பின்னணி என்ன? இன்ஸ்டாகிராம்
    வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவது எப்படி? விரிவான விளக்கம் வாட்ஸ்அப்
    என்பிசிஐ கட்டுப்பாடுகள் நீக்கம்; வாட்ஸ்அப் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது வாட்ஸ்அப்

    செயற்கை நுண்ணறிவு

    10ல் 7 இந்தியத் தொழிலாளர்கள் பணியில் AI ஐப் பயன்படுத்துகின்றனர்: ஆய்வறிக்கை  தொழில்நுட்பம்
    சீனாவின் டீப்சீக் வரவால் $108 பில்லியன்களை இழந்துள்ள அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில்நுட்பம்
    இந்தியாவின் சொந்த ஏஐ மாடல் எப்போது வரும்? அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட முக்கிய தகவல் இந்தியா
    கல்விக்காக ஏஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்கப்படும்; பட்ஜெட் 2025இல் அறிவிப்பு கல்வி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025