NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை
    ஆதார்- பான் இணைப்பு

    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 26, 2022
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    சென்ற சனிக்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் 31, 2023க்கு முன், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

    அப்படி இணைக்கப்படாவிட்டால், அந்த பான் எண், ஏப்ரல் 1, 2023 முதல் செயல்படாது.

    "விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும், மார்ச் 31, 2023க்கு முன், தங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலற்றதாக மாறும். இது கட்டாயம், அவசியம். தாமதிக்காதே, இன்றே இணைக்கவும்!" என தெரிவித்து இருக்கிறது.

    விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர அனைவருக்கும் இது பொருந்தும், என வருமான வரித்துறை மேலும் வலியுறுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன், பான் கார்டு இணைக்கப்படவேண்டும்

    As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
    From 1.04.2023, the unlinked PAN shall become inoperative.
    What is mandatory, is necessary. Don’t delay, link it today! pic.twitter.com/eJmWNghXW6

    — Income Tax India (@IncomeTaxIndia) December 24, 2022

    மேலும் படிக்க

    ஆதார்- பான் இணைப்பு

    மே 2017 இல், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 'விலக்கு அளிக்கப்படுபவர்கள்': அசாம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி நாட்டில் வாசிக்காதவர், குடியுரிமை பெறாதவர், 80 வயது அல்லது அதற்கு அதிகமான வயதுடைவார்கள்.

    மீறினால், ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு, செயல்படாத பான் எண்ணை பயன்படுத்தி, I-T வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; செயல்படாத பான்களுக்கு நிலுவையில் உள்ள வரி பணத்தைத் திரும்பப் பெற முடியாது; சில நேரங்களில் உங்களது பேங்க் செயல்பாடும் முடக்கப்படலாம்.

    எனவே உடனடியாக. வருமான வரித்துறை இணையதளத்தில், 1000 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி பான் கார்டை, ஆதாருடன் இணைக்கவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்

    இந்தியா

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! வைரல் செய்தி
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? சீனா
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் வாகனம்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025