NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்
    இந்திய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 03, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.

    உலகம் முழுவதும், நடைபெற்ற சைபர் தாக்குதல்களில் 45 % இந்நாடுகள் மீது நடைபெற்றவை தான் என, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட்செக் ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

    2022 ஆம் ஆண்டில், ஹாக்கர்களால் அதிகம் தாக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது என அறிக்கை கூறுகிறது.

    நடைபெற்ற சைபர் தாக்குதல்களில், 13.7 % இந்திய அரசு நிறுவனங்களுக்கு எதிரானவை.

    சமீபத்தில் இந்தியாவில், AIIMS மற்றும் இந்திய ரயில்வே துறையில் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.

    மேலும் படிக்க

    இந்திய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

    இத்தகைய திடீர் தாக்குதலுக்கு காரணம், மலேசியாவின் டிராகன் ஃபோர்ஸ் ஆரம்பித்த #opindia #OpsPatuk பிரச்சாரங்கள் தான்.

    "பல ஹேக்டிவிஸ்ட் குழுக்கள் இணைந்து இந்த பிரச்சாரங்களை ஆதரித்தன, இது அடுத்தடுத்த பிரச்சாரங்களுக்கு, பாதையை அமைத்தது. இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள், விரிவான ஃபிஷிங் பிரச்சாரங்களின் பிரபலமான இலக்குகளாக மாறிவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது.

    "அரசு நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்களின் முக்கிய நோக்கம், முக்கியமான தரவுகளை வெளிப்படுத்துவது, மாநிலத்திற்கு நிதி இழப்பு, மற்றும் மக்களிடையே பரவும் பீதி " என்று அறிக்கை கூறியது.

    கொரோனா காலத்திற்கு பிறகு, அரசு துறைகள் அதிவேகமாக, டிஜிட்டல் மயமாக்கபட்டது தான், டிஜிட்டல் ஹேக்கிங் அதிகரிக்க முக்கிய காரணம். இது ஹாக்கர்களுக்கு, ஒரு பெரிய தாக்குதல் பரப்பை, எளிதாக வழங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? பயனர் பாதுகாப்பு
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025