NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் முதல் இடத்தில் இந்தியா

    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 15, 2022
    01:30 am

    செய்தி முன்னோட்டம்

    800 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் உடன், உலகிலேயே அதிக தகவல் தொடர்பு வளம் மிக்க நாடக இந்தியா உள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (MeITY) இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டின், இந்திய இணைய ஆளுமை மன்றத்தின் (IIGF), நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர், "5G மற்றும் பாரத்நெட் துணை கொண்டு, மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டம் அமையப்பெற்றது. இதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் மக்கள் பயன்பெற்று இருப்பர்," எனத்தெரிவித்தார்.

    மேலும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக் கொள்கைகள் இது தொடர்பாக அமையப்பெறும் என நம்புவதாக அமைச்சர் கூறினார்.

    மேலும் படிக்க

    முதல் இடத்தில் இந்தியா

    அமைச்சர் சந்திரசேகர் மேலும் "G 20 மாநாட்டை தலைமை ஏற்க சென்ற பிரதமர் மோடி , 'டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அவற்றின் நிர்வாக மாதிரியை மாற்ற விரும்பும் அனைத்து நாடுகளுக்கும், அந்த தளத்தை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக' அறிவித்தார்," எனத்தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய MeitY. செயலாளர், "குடிமக்களின் தனியுரிமை, பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை உருவாக்குவதை நாங்கள்(அமைச்சரவை) கவனமாக கையாண்டு வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்," எனத்தெரிவித்தார்.

    IIGF 2022 மாநாடு, அரசாங்கம், தொழில்துறை, சிவில் சமூகம் மற்றும் கல்வித்துறை உட்பட, உலகளாவிய இணைய நிர்வாகச் சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கும் அமைப்பாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    புதுப்பிப்பு
    பிஎஸ்என்எல்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    புதுப்பிப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் பயனர் பாதுகாப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்

    பிஎஸ்என்எல்

    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G

    தொழில்நுட்பம்

    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025