NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்களின் பரவல் அதிகரிக்குமா

    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 09, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறவிருக்கும் முதல் தேர்தலை இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அடுத்த ஆண்டு சந்திக்கவிருக்கின்றன.

    உலகில் இணையப் பயன்பாடு அதிகமான பின்பு, தேர்தல் போன்ற முக்கியமான சமயங்களில் போலியான மற்றும் உண்மைத் தன்மையற்ற தகவல்களின் பரவல் அதிகரிக்கும்.

    தற்போது டெக்ஸ்ட்-டூ-இமேஜ் வகை AI கருவிகளின் வருகையும் அதிகரித்திருக்கும் நிலையில், அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலின் போது, AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்கள் முக்கியமாக போலியாக AI கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புகைப்படங்களின் பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு

    கூகுள் முன்னாள் சிஇஓவின் எச்சரிக்கை: 

    கூகுளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எரிக் ஸ்மித், வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்திருக்கிறார்.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளால் உருவாக்கப்படும் தவறான தகவல்களை விட, அதிலிருந்து சரியான கருத்துக்களை பிரித்தறிவதற்குத் தேவையான கருவிகள் இல்லாததே அதனை ஆபத்தானதாக மாற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    சாதாரணமாக பரப்பப்படும் போலியான தகவல்களை விட, திட்டமிட்டு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் புகைப்படங்களால் தேர்தல்களின் முடிவுகளில் கூட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.

    செயற்கை நுண்ணறிவு

    குறைவான பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்: 

    மிட்ஜர்னி போன்ற டெக்ஸ்ட்-டூ-இமேஜ் AI கருவிகளில், போலியான தகவல்களைக் கொடுத்து புகைப்படங்களை உருவாக்கக் கோரினால் 85% அதுபோன்ற புகைப்படங்கள் அக்கருவிகள் உருவாக்கிக் கொடுப்பதாக சோதனை ஒன்றில் கண்டறிந்திருக்கிறார்கள்.

    AI புகைப்படங்களால் உருவாக்கப்பட்டும் போலியான புகைப்படங்கள் மற்றும் போலியான தகவல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அல்லது அவற்றிலிருந்து சரியான தகவல்களை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது தேவை.

    இதுமட்டுமின்றி, இணையப் பயனர்களிடமும் AI கருவிகளின் இருப்பு குறித்தும், அவை உருவாக்கும் போலியான தகவல்களால் உருவாகக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    செயற்கை நுண்ணறிவு

    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! சென்னை
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை! சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! தொழில்நுட்பம்
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO! சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது! இந்தியா
    கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் பாதுகாப்பு
    உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை? இந்தியா

    தொழில்நுட்பம்

    ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா அமெரிக்கா
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள் கூகுள்
    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்

    இந்தியா

    உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து கிரிக்கெட்
    தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo வணிகம்
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  பாஜக
    இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025