NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது 

    நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 21, 2024
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.

    நாசாவின் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தான் நிலவிற்கு முதன்முதலாக சென்ற மனிதர்கள் ஆவர்.

    அப்பல்லோ 11 ஜூலை 16, 1969 அன்று சந்திரனுக்கு புறப்பட்டது. அதன் பிறகு அப்பல்லோ லூனார் மாட்யூல் ஈகிள் அதே வருடம் ஜூலை 20ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

    விண்வெளி வீரர்களான நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் எட்வின் இ மற்றும் "பஸ்" ஆல்ட்ரின் ஆகியோர் நிலவுக்கு முதன்முதலாக சென்று வரலாறு படைத்தனர்.

    நாசா 

    அடுத்த நிலவு பயணத்திற்கு தயாராகி வருகிறது நாசா 

    அதில் நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங்கும், "பஸ்" ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்தனர்.

    நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் தரையிறங்கினார். அவரை தொடர்ந்து, "பஸ்" ஆல்ட்ரினும் நிலவில் வைத்தார்.

    இதற்கிடையில், விமானியாக இருந்த மைக்கேல் காலின்ஸ், கமாண்ட் மாட்யூல் கொலம்பியாவை சந்திர சுற்றுப்பாதையில் பறக்கவிட்டு கொண்டிருந்தார்.

    இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 55 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அடுத்த நிலவு பயணத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் தயாராகி வருவதைக் காட்டும் பல படங்களை நாசா பகிர்ந்துள்ளது.

    சாட்டர்ன் V ராக்கெட்டில் உள்ள குழுவினருடன் ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து நிற்பதை காட்டும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    அமெரிக்கா
    விண்வெளி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நாசா

    இயற்கையே அமைத்துக் கொடுத்த 'டிசெப்ஷன் (எரிமலை) தீவை'ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பூமி
    'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா விண்வெளி
    'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி விண்வெளி
    இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல்  விண்வெளி

    அமெரிக்கா

    ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது  சுற்றுலா
    ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு வணிகம்
    அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்  உலகம்
    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்  துப்பாக்கி சூடு

    விண்வெளி

    17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஸ்பேஸ்எக்ஸ் முதல் ப்ளூ ஆரிஜின் வரை: நிலவில் தரையிறங்க போட்டியிடும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்
    இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ககன்யான்
    இஸ்ரோவின் ஆர்எல்வி வாகனமான 'புஷ்பக்' தரையிறங்கும் பரிசோதனை வெற்றி! இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025