NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா

    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2024
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பாதிக்கப்பட்டவர்களின் உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை சீனா உருவாக்கி வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    சீன மக்கள் விடுதலை இராணுவத்தால்(பிஎல்ஏ) பயிற்சி பெற்ற மருத்துவர்கள், 100 சதவீதம் உயிரை கொல்லும் "பாங்கோலின் கொரோனா வைரஸை" உருவாக்கியுள்ளனர்.

    BioRxiv இல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, SARS-CoV-2 வைரஸின் வகையான பாங்கோலின் கொரோனா வைரஸ் GX_P2V, எலிகளின் உயிரை எடுக்கிறதா என்பதை சீன மருத்துவர்கள் சோதித்துள்ளனர்.

    அந்த சோதனையில், அதிர்ச்சிகரமான சில முடிவுகள் வெளியாகியுள்ளன.

    அந்த சோதனையின் படி, GX_P2V பாதிக்கப்பட்ட அனைத்து எலிகளும் உயிரிழந்துவிட்டன. எனவே, இந்த வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    துவ்கிப்லக் 

    எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை 

    GX_P2V எனப்படும் இந்த பாங்கோலின் கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதாகும். அந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பதிப்பு தான் எலிகள் மீது சோதிக்க பயன்படுத்தப்பட்டது

    பாங்கோலின் என்பது ஒரு விலங்காகும். அந்த விலங்கில் காணப்படும் கொரோனா வைரஸை தான் சீன மருத்துவர்கள் ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    எலிகள், GX_P2V நோயால் பாதிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் அவைகளின் எடை வேகமாக குறைந்திருக்கிறது. அதன் பிறகு, மந்தமாக நடமாடிய எலிகளின் கண்கள் வெண்ணிறமாக மாறி இருந்ததை மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு எலிகளும் நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டு நாட்களுக்குள் இறந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பாதிக்கப்பட்ட எலிகளின் மூளை, கண்கள் மற்றும் நுரையீரலுக்கும் வைரஸ் பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    கொரோனா

    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19
    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு சிங்கப்பூர்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி  இந்தியா

    சீனா

    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்? வணிகம்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார நிறுவனம்

    உலகம்

    வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்  சீனா
    2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை அமெரிக்கா
    வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம் மெக்சிகோ
    இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025