NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி
    வெப்பநிலை அதிகரிப்பால் கடுமையாகப் பாதிப்படைவது ஏழைகள் தான் என்கிறது அறிக்கை

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 08, 2022
    06:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரிப்பதால் நம் அன்றாட வாழ்வில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரலாம் என்று உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏற்கனவே காலநிலை மாற்றம் குறித்தும் உலக வெப்பமயமாதல் குறித்தும் பல சமூக ஆர்வல அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில் இது ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் கடும் வெப்பத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், மனிதர்கள் உயிர் வாழ முடியாத அளவு வெப்பம் விரைவிலேயே அதிகரிக்கலாம் என்று உலகவங்கி எச்சரித்துள்ளது.

    "இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் கேரள அரசும் உலக வங்கியும், ஆய்வு மேற்கொண்டது.

    ஹைலைட்டுகள்

    எச்சரிக்கும் உலகவங்கியின் அறிக்கை

    இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. நம் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவு வரலாற்றிலேயே முதன்முறையாக 46 டிகிரி செல்சியஸாக உயர்ந்திருந்தது என்கிறது இந்த ஆய்வின் அறிக்கை.

    கார்பன் உமிழ்வு இதே அளவு இருந்தால், 2036-65 ஆண்டிற்குள் இந்தியாவின் வெப்பநிலை 25 சதவீதம் அதிகரிக்குமாம்.

    இதனால் பொருளாதார உற்பத்தி பாதிக்க்கப்படும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம்($15-25 ஆயிரம் கோடிகள்) பாதிக்கப்படும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல மின்சார குளிரூட்டிகள் தேவைப்படும். இதற்கு வசதி இல்லாத ஏழைபாழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படும். இதனால், நிறைய உரிழப்புகளும் ஏற்படலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025