NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இஞ்சியின் 9 நன்மைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இஞ்சியின் 9 நன்மைகள்
    இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இஞ்சியின் 9 நன்மைகள்

    எழுதியவர் Srinath r
    Nov 08, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மழை காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    இந்த நோய்களுக்கு எதிராக, வீட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி செயலாற்றுகிறது.

    சளி, இருமலுக்கு எதிராக, இஞ்சி எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    அழற்சி எதிர்ப்பு பண்புகள்- இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சளி பாதிக்கும்போது ஏற்படும் தொண்டை வலியை குணமாக்குகிறது. மேலும் இப்பண்புகள் சுவாச குழாய் எரிச்சலை குறைத்து, சளி அறிகுறிகளையும் குறைக்கிறது.

    மூச்சு விடுவதை சுலபமாக்குகிறது- இஞ்சியில் இயற்கையாக உள்ள கூறுகள், சுவாசக் குழாயை ஆசுவாசப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இது இருமலை குறைத்து, எளிதாக மூச்சு விட உதவுகிறது.

    2nd card

    சளியை குணப்படுத்தும் இஞ்சியின் நன்மைகள்

    வெப்பமயமாதல் பண்புகள்- இஞ்சியில் உள்ள வெப்பமயமாக்கல் பண்புகள், உடலை சூடு ஏற்றி நெஞ்சு மற்றும் மூக்கடைப்பை நீக்கி, சுவாசித்தலை எளிதாக்குகிறது.

    எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது- இஞ்சியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நோயிலிருந்து மீண்டு வர உதவுகிறது.

    குமட்டல் எதிர்ப்பு பண்புகள்-இஞ்சி அதன் வாந்தி மற்றும் குமட்டல் எதிர்ப்பு பண்புகளுக்காக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளிக்காலத்தில் ஏற்படும் குமட்டல் அறிகுறிகளையும் இது கட்டுப்படுத்துகிறது.

    தலைவலியை கட்டுப்படுத்தும் இஞ்சி- சளியுடன் ஏற்படும் தலைவலி மற்றும் உடம்பு வலியை, இஞ்சி குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    நீர் வற்றி போதலை தடுக்கிறது- சளிக்காலத்தில், தேநீரில் இஞ்சியை சேர்த்து பருகும் போது உடலில் நீர் வற்றி போதலை தடுக்க உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    நோய்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    ஐப்பசி மாத பெளர்ணமி - திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் திருவண்ணாமலை
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள் டெங்கு காய்ச்சல்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா

    நோய்கள்

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! உலகம்
    ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள் உடல் ஆரோக்கியம்
    விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ் சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025