NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்

    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சூளைமேடு பகுதியினை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது நண்பர் வினோத்துடன் நேற்று(ஏப்ரல்.,17) இரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.

    அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை இவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்கள். அப்போது இவர்கள் மது அருந்தியது தெரியவந்துள்ளது.

    இதனை உறுதி செய்ய ப்ரீத் அனலைசர் கொண்டு வந்து காவல்துறையினர் இவர்களை ஊதுமாறு கூறியுள்ளார்கள்.

    அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.

    கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சத்யராஜ் தனது மனைவி அக்க்ஷயாவிற்கு போன் செய்து அவரை அங்கு வரவழைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இளம்பெண்

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

    இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு வந்த இளம்பெண் அக்க்ஷயா காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் குடித்துவிட்டு வாகனத்தினை ஓட்டிக்கொண்டு வந்தால் தான் பைன் போடவேண்டும். வண்டியினை தள்ளிக்கொண்டு வந்ததற்கு எல்லாம் பைன் போடக்கூடாது என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

    எம்.பி.,யை அழைக்கவா, எம்.எல்.ஏ.வை அழைக்கவா என கேள்விக்கேட்ட அப்பெண் காவல்துறையினர் அனைவருமே பிராடு தான் என்றும் கூறியுள்ளார்.

    இடையில் அவர் காவல்துறையினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் அளித்த புகாரின் பேரில், சத்யராஜ், வினோத் மற்றும் அக்க்ஷயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தற்போது அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சென்னை

    கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு சின்மயி
    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் கோலிவுட்
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம் மு.க ஸ்டாலின்
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம் தமிழ்நாடு

    காவல்துறை

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி

    காவல்துறை

    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025