NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம் 
    டெல்லியின் மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடியுடன் இணைக்கும் பகுதி வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.

    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2023
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதால், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

    ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து யமுனை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் யமுனையின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது.

    நேற்று 207.38 மீட்டராக இருந்த யமுனையின் நீர்மட்டம் தற்போது 208.46 மீட்டராக உயர்ந்துள்ளது. தற்போதைய நீர்மட்டம் அபாயக் குறியை விட மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளது.

    தடுப்பணையில் இருந்து திறந்துவிடக்கூடிய தண்ணீரைத் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வலியுறுத்தியது. ஆனால், அணையில் இருந்து உபரி நீரை திறந்து விடாமல் இருக்க முடியாது என்று மத்திய அரசு அதற்கு பதிலளித்துள்ளது.

    இளகிவ்க்

    இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வரத்து குறையும் 

    வட இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக பெய்து வரும் கனமழையால் தடுப்பணைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இதனால், டெல்லியின் மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடியுடன் இணைக்கும் பகுதி வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்கு 500 மீட்டர் தொலைவில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடும் டெல்லி சட்டசபையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த இடத்தை முதல்வர் கெஜ்ரிவால் இன்று பார்வையிட இருக்கிறார்.

    இந்த அதீத வெள்ளத்தால் பழைய டெல்லி அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹரியானா அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் இன்று பிற்பகல் 2 மணி முதல் குறையத் தொடங்கும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    வெள்ளம்
    கனமழை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் இந்தியா
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025