NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 
    உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் அதிகமான பெண்கள் தங்கள் கணவனைக் கொலை செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலின சமத்துவத்திற்கு ஏற்றவாறு சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

    பத்திரிகையாளர் தீபிகா நாராயண் பரத்வாஜ் குழுவால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி இந்த ஆய்வு தகவல் வெளியாகி இருக்கிறது.

    2022ல் ஒவ்வொரு 32 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    2022 ஆம் ஆண்டில் ஆண்கள் தங்கள் மனைவிகளால் கொல்லப்பட்ட, 271 கொலை வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    DETAILS

    218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது

    இவற்றில், 218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது என்றும், இந்த வழக்குகளில் பெண்கள் தங்கள் காதலனுடன் சேர்ந்து சதி செய்து கணவனை கொன்றதாக கூறப்படுகிறது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    சுமார் 48 வழக்குகள் வீட்டுச் சண்டைகளால் ஏற்பட்டவை. 4 வழக்குகள் பணம் அல்லது காப்பீட்டு பிரச்சனைகளால் ஏற்பட்டது.

    கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் அதிக கொலைகள் பதிவாகியுள்ளது. டிசம்பர் 2022இல், 47 கொலை வழக்குகள் பெண்கள் மீது போடப்பட்டுள்ளது. அந்த மாதம் மட்டும் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள்.

    நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியிடப்படும் செய்திகள் உண்மையான வழக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது என்றும் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    இந்தியா

    'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்  உலகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 7,946 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு கொரோனா
    கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி கர்நாடகா
    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025