NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?
    கையில் 3 அடி பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்த நெல்லை பெண்

    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Apr 24, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லையில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என கையில் பாம்புடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்புஏற்பட்டது.

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகன். இவருக்கு சமரச செல்வி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

    வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019ஆம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

    இதனால் கடந்த நாட்களுக்கு முன்பு வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. பின் அந்த 3 அடி பாம்பை பிடித்து கலெக்டர் அலுவலகத்திலேயே விட்டு பதறவைத்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN || நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

    * பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என புகார்

    * மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் புகுந்த பாம்பு

    * வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் ஆட்சியர்… pic.twitter.com/AFoNrnQ8mc

    — Thanthi TV (@ThanthiTV) April 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    தமிழ்நாடு

    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  மத்திய அரசு
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  கோவில்கள்
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்  தஞ்சை பெரிய கோவில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025