NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?
    கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க ED ஆப்பிள் நிறுவனத்தை அணுகியதாக கூறப்படுகிறது

    கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மதுபான ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க ED ஆப்பிள் நிறுவனத்தை அணுகியதாக கூறப்படுகிறது.

    மத்திய ஏஜென்சிக்கு உதவ விரும்பவில்லை என்பதை விட அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான பயனர் பாதுகாப்பு கொள்கைகளே இதற்கு முக்கிய தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    அமெரிக்கா அல்லாத அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கான "சட்ட செயல்முறை வழிகாட்டுதல்கள்" அத்தகைய கொள்கைகளில் ஒன்றாகும்.

    அதன்படி லாக் செய்யப்பட்ட iOS சாதனங்களுக்கு பாஸ்வார்ட்களை வழங்குவதை நிறுவனம் தடை செய்கிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கைது செய்யப்பட்ட அன்று கெஜ்ரிவால் தனது ஐபோனை அணைத்துவிட்டார்

    மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, ​​அவர் தனது போனை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு அவர் தனது ஐபோனுக்கான கடவுச்சொல்லை பகிர மறுத்துவிட்டார்.

    ED தனது தொலைபேசியை அணுகினால், ஆம் ஆத்மியின் "தேர்தல் உத்தி" மற்றும் கூட்டணி விவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கருதுகிறார்.

    ஆப்பிளின் கொள்கையின்படி, பயனரின் அனுமதியின்றி ஐபோனைத் திறக்க முடியாது.

    அதாவது, கெஜ்ரிவாலின் அனுமதியின்றி அவரது போனை திறக்கமுடியாது.

    எனினும், ED கோரிக்கைக்கு அனைத்து சட்ட கோரிக்கைகளையும் கவனமாக மதிப்பாய்வு செய்வதாக ஆப்பிள் கூறுயுள்ளது.

    உலகின் எந்த அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்க ஒரு 24/7 அவசரகால பிரத்யேக குழுவை நியமித்துள்ளது ஆப்பிள். அதேநேரத்தில் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமையையும் நிறுவனம் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆப்பிள்
    ஆப்பிள் நிறுவனம்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அமலாக்கத்துறை

    ஆப்பிள்

    பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள் ஐபோன்
    ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேலும் ஒரு புதிய பிரச்சினை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி ஐபோன்
    புதிய AI கட்டமைப்பு மற்றும் கருவிகளை உருவாக்கி வரும் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு
    M3 சிப்புடன் கூடிய புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோவை அறிமுகம் செய்யும் ஆப்பிள்? ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் நிறுவனம்

    சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல் தொழில்நுட்பம்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்

    அமலாக்க இயக்குநரகம்

    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் நடிகைகள்
    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  இந்தியா
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  ஆந்திரா
    மணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025